கட்டுரைகள்
காத்திருக்கிறவர்களுக்கு துணையும் கேடகமுமானவர்
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். சங்கீதம் 33:20 தேவனாகிய கர்த்தர் தமக்கு காத்திருக்கிறவர்களுக்கு துணையும்கேடகமுமானவர். தம்மை அண்டிக்கொள்ள
காத்திருக்கிறவர்களின் ஆத்துமாவை விடுவிக்கிறார்
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. சங்கீதம் 3
காத்திருக்கிறவர்களை இரட்சிப்பார்
ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20: 21,22 பிரியமானவர்களே,
சத்திய ஆவி
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப் பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான்
காத்திருந்தவர்கள் பாக்கியவான்கள்
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். ஏசாயா 30: 18 தேவனுடைய ஜ
பீதி அடைய வேண்டாம் அவர் நம்மோடு
பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள். ( லூக்கா 8 : 22, மத்தேயு 8 : 23, மாற்கு 4 : 35 ). ஒருநாள் இயேசு தமது
யானையின் எடை
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
ஞானமும் பழக்கமும்
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழ
ஓட்டப் பந்தயத்தில் ஒரு பாடம்
மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப் பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர். விளையாட்டு துப்பாக்கி
இரு தோட்டக்காரர்கள்
ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும்
ஆற்றைக் கடத்திய கருணை
இது 17-ம் நூற்றாண்டில் அமெரிக்க தேசத்தில் நடந்த உண்மைச்சம்பவம். வயதான முதியவர் ஒருவர், ஆற்றின் கரையிலே ஆற்றைக் கடந்து மறுகரைக்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார். ஆற்றில் இடுப்பு அளவே தண்ணீர் சென்றாலும்,
தொலைந்த கைக்கடிகாரம்
ஒரு நாள் விவசாயி தான் கட்டி இருந்த கை கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார்.அது அவரது திருமண நாளில் மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைகடிகாரம்.அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார்
மீன் தந்த ஆசைகள்
ஒரு மனிதன் தன் விடுமுறை நாளில், மீன் பிடிப்பதற்காக சென்றான். அப்போது ஒரு அழகிய மீன் அவனுடைய தூண்டிலில் சிக்கியது. அதைப் பார்த்து, அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்த மீன் பேச ஆரம்பித்தது, 'தயவ
ஐ லவ் யூ அப்பா
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் . அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோ
புதைத்த தங்கம்
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற
ஒரு கப் பாலின் கடன்
வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கத
மரணத்துக்கு ஏதுவான பாவம் / மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மர
அடையாளம் பெற்றவனாயிரு!
கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். எசேக்கியேல்: 9 -

ஸ்கட்டர் குடும்பம் - டாக்டர். ஜான் ஸ்கட்டர் (1793-1855) மற்றும் டாக்டர். ஐடா ஸ்கட்டர் (1870-1960)
மிஷனரி சகாப்தம் - ஸ்கட்டர் குடும்பம் டாக்டர். ஜான் ஸ்கட்டர் (சீனியர்) உலகத்தின் பல மூலைகளுக்கும் கிறிச்த்துவின் அன்பை எடுத்து சென்றவராவர். இவரது மரபு வழியில் வந்த அடுத்த நான்கு தலைமுறையில் 42 மிஷனரிக

உயிர்பிரியும் தருவாயிலும் உன்னத ஊழியம் (Pastor John Harper and Family)
1912, ஏப்ரல் 15, அதிகாலை வேளை... "ஆண்டவராலும் மூழ்கடிக்க முடியாத கப்பல்” என்று புகழ் பெற்ற "டைட்டானிக்” என்ற கப்பல், அட்லான்டிக் கடலில் இருந்த பனிப்பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. பயணிகள் ஆழ்ந்த தூக்

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங் (1889-1929)
மென்மையான ஆடையினூடே பனிக் குளிரானது பாய்ந்து கொண்டிருந்தது. கற்களும் முட்களும் அவரது கால்களைக் கிழித்துக்கொண்டிருந்தன. என்றாலும் பனியால் மூடிய மலைகள்மீது அவர் நடந்து கொண்டே இருந்தார். அவருடைய இரத்தம்
ஜெஸ்ஸி பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர் (1913-1974)
பிறப்பு - இங்கிலாந்து, மிஷனரி - கொல்லிமலை (தமிழ் நாடு) தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைதிருக்கும் கொல்லிமலை, பச்சமலை, கல்வராயன் மலைகள், போதமலை, பைத்தூர் மலையில் ஊழியம் செய்த திரு. ஜெசிமென்

ஜேம்ஸ் யங் சிம்சன் (7 June 1811 – 6 May 1870)
அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. சங்கீதம் 105:3 மயக்க மருந்தான குளோரோபார்ம் கண்டுபிடிப்பு, மருத்துவத் துறைக்கு கிடைத்த பெரிய வரப்ப
ஹேட்டி மே வியாட் (Hattie May Wiatt)
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாகானங்களில் ஒன்றாகிய பிலெதெல்பியாவில் ஏறக்குறைய 1883-ல் நடந்த உண்மைச் சம்பவம் இது. மூன்றரை வயதே ஆன அந்த சிறுமியின் பெயர் ஹேட்டி மே வியாட். ஞாயிறுக் கிழமை எப்போதும் போல உற்சா
வாழ்கையை கட்டுவீர்!
சிறு துணுக்குகள் வாழ்கையை கட்டுவீர்! வாழ்கையை கட்டுவீர்! முதலாளி ஒருவரிடம் ஒரு வயதான தச்சர் (கார்பெண்டர்) ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த கார்பெண்டர் மிகுந்த திறமைசாலி. எந்த வேலை கொடுத்தாலும் மி
அன்பு காட்டுவோம்
சிறு துணுக்குகள் அன்பு காட்டுவோம் அன்பு காட்டுவோம் ஒரு ஊரில் நல்ல வசதி படைத்த ஒரு மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் ஒரு மலை அடிவாரம் வழியாக தன் வேலை ஸ்தலத்திற்கு செல்வது வழக்கம். அவ்வழி ம
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். - (1 சாமுவ
ஐந்து விரல் ஜெபம்
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். - (லூக்கா 18:1ன் முதல் பகுதி) நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எப்படி ஜெபிப்பது என்று ஒரு சிலருக்கு தெரிவதில்லை. சோர்ந்து போகா
பெற்றோரின் ஆசீர்வாதம்
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள். 23:22). ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின
வழுவாத விசுவாசம்
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். - (மத்தேயு 11:6) சார்லஸ் டெம்பிள் டான் என்ற பெயரை கேட்டவுடன் யாரேனும் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகிறார்களா, அதற்கு வாய்ப்பில்லை. ஆனால்
யார் பிரிக்க முடியும் நாதா
பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'. - (எண்ணாகமம் 31:1
வேதனைகளை அறிந்த தேவன்
நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' - (யோபு 23:10) ஒரு ராஜா தனது குடிமக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும்படி, ஆள நடமாட்டம் இல்லாத ஒரு இராத்திரி வேளையிலே,
பேதைகளை ஞானியாக்கும் வேதம்
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. - (சங்கீதம் 19:7) செடி கொடிகளும் பூக்களும் நிறைந்திருந்த அ