கட்டுரைகள்
காத்திருக்கிறவர்களுக்கு துணையும் கேடகமுமானவர்
நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். சங்கீதம் 33:20 தேவனாகிய கர்த்தர் தமக்கு காத்திருக்கிறவர்களுக்கு துணையும்கேடகமுமானவர். தம்மை அண்டிக்கொள்ள
காத்திருக்கிறவர்களின் ஆத்துமாவை விடுவிக்கிறார்
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. சங்கீதம் 3
காத்திருக்கிறவர்களை இரட்சிப்பார்
ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். நீதிமொழிகள் 20: 21,22 பிரியமானவர்களே,
சத்திய ஆவி
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப் பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். யோவான்
காத்திருந்தவர்கள் பாக்கியவான்கள்
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். ஏசாயா 30: 18 தேவனுடைய ஜ
பீதி அடைய வேண்டாம் அவர் நம்மோடு
பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் எறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள். ( லூக்கா 8 : 22, மத்தேயு 8 : 23, மாற்கு 4 : 35 ). ஒருநாள் இயேசு தமது
மரணத்துக்கு ஏதுவான பாவம் / மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மர
அடையாளம் பெற்றவனாயிரு!
கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். எசேக்கியேல்: 9 -
வாழ்கையை கட்டுவீர்!
சிறு துணுக்குகள் வாழ்கையை கட்டுவீர்! வாழ்கையை கட்டுவீர்! முதலாளி ஒருவரிடம் ஒரு வயதான தச்சர் (கார்பெண்டர்) ஒருவர் வேலை செய்து வந்தார். அந்த கார்பெண்டர் மிகுந்த திறமைசாலி. எந்த வேலை கொடுத்தாலும் மி
அன்பு காட்டுவோம்
சிறு துணுக்குகள் அன்பு காட்டுவோம் அன்பு காட்டுவோம் ஒரு ஊரில் நல்ல வசதி படைத்த ஒரு மனிதன் வாழ்ந்து வந்தார். அவர் தினந்தோறும் ஒரு மலை அடிவாரம் வழியாக தன் வேலை ஸ்தலத்திற்கு செல்வது வழக்கம். அவ்வழி ம
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். - (1 சாமுவ
ஐந்து விரல் ஜெபம்
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். - (லூக்கா 18:1ன் முதல் பகுதி) நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எப்படி ஜெபிப்பது என்று ஒரு சிலருக்கு தெரிவதில்லை. சோர்ந்து போகா
பெற்றோரின் ஆசீர்வாதம்
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. - (நீதிமொழிகள். 23:22). ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின
வழுவாத விசுவாசம்
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். - (மத்தேயு 11:6) சார்லஸ் டெம்பிள் டான் என்ற பெயரை கேட்டவுடன் யாரேனும் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகிறார்களா, அதற்கு வாய்ப்பில்லை. ஆனால்
யார் பிரிக்க முடியும் நாதா
பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே'. - (எண்ணாகமம் 31:1
வேதனைகளை அறிந்த தேவன்
நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்' - (யோபு 23:10) ஒரு ராஜா தனது குடிமக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும்படி, ஆள நடமாட்டம் இல்லாத ஒரு இராத்திரி வேளையிலே,
பேதைகளை ஞானியாக்கும் வேதம்
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. - (சங்கீதம் 19:7) செடி கொடிகளும் பூக்களும் நிறைந்திருந்த அ