பாடல்
இயேசுவே என் இதயத்தின் ராஜா
Yesuvae En Ithayaththin Raajaa
Sirkali Yesuprakasam
இயேசுவே என் இதயத்தின் ராஜா என்
வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா
அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்
நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசு
ஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல்
வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு
– இயேசுவே
காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளை
காக்கும் கரம் கொண்டு தூக்கிடும் காலை
நான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளை
நாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை
– இயேசுவே