நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யாருண்டு நாதா என்னை விசாரிக்க

Yaarunndu Naathaa Ennai Visaarikka

யாருண்டு நாதா என்னை விசாரிக்க

உறவுகள் இல்லையே

நீரின்றி யாருண்டு நாதா

நீரே என் தஞ்சமல்லோ

நீரே என் தஞ்சமல்லோ

– யாருண்டு

தனிமையில் கதறிய

ஆகாரின் குரலைக் கேட்டீர்

மனம் கசந்து கலங்கி நின்ற

அன்னாளின் ஜெபத்தை கேட்டீர்

நீரே நல்ல மேய்ப்பன்

வேண்டுதல் கேட்பவரே

வேண்டுதல் கேட்பவரே

– யாருண்டு

கண்ணீரின் பாதையிலே

நடந்திடும் வேளையிலே

கரம் பிடித்தீர் எனை அணைத்தீர்

தேற்றுதே உம் கரமே

நீரே நல்ல சமாரியனே

என்னைத் தேற்றிடுவீர்

என்னைத் தேற்றிடுவீர்

– யாருண்டு

அடைக்கலம் தேடி வந்தேன்

உம் சிறகால் என்னை மூடும்

கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்

விலக்கி காருமையா

பாரத்தை உம் மேல் வைத்து விட்டேன்

நீரே ஆதரித்தீர்

நீரே ஆதரித்தீர்

– யாருண்டு