நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வணங்கா கழுத்துள்ள ஆண்களே

Vanangaa Kaluththulla Aannkalae

Sirkali Yesuprakasam

வணங்கா கழுத்துள்ள ஆண்களே

ஆகா ஆண்களே அந்த

பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே

மனைவியோடு பழத்தை தின்று

பாவம் செய்த ஆதாமே

நாங்க பரிதாபமாகவே ஆனோமே

– வணங்கா

ஆத்திரப்பட்டு ஆபேலை

கொன்ற காயினே அந்த

ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன்

– வணங்கா

இச்சையோடு பெத்சபாளை

பார்த்தானே (மாம்ச) அந்த

தாவீதும் படுகுழியில் விழுந்தானே

– வணங்கா

யாக்கோபின் மகளான தீனாளே உன்

அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே

– வணங்கா

யூதாவின் மருமகளே தாமாரே

மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே

– வணங்கா

தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த

அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே

– வணங்கா

தெலியாளை தெரியுமா சிம்சோனே உன்

அபிஷேகம் எல்லாமே என்னாச்சு

– வணங்கா