நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உன் கண்ணீரின் ஜெபத்தை கேளாமல் போவேனோ

Un Kannnneerin Jepaththai Kaelaamal Povaeno

Moses Rajasekar

உன் கண்ணீரின் ஜெபத்தை

கேளாமல் போவேனோ

உன் கதறலின் குரலைக்

கேட்காமல் போவேனோ – (2)

இரட்சிக்கக் கூடாதபடிக்கு கைகள்

குறுகி போகவில்லை

கேட்க கூடாதபடிக்கு கைகள்

குறுகி போகவில்லை

கேட்க கூடாதபடிக்கு செவிகள்

மந்தம் ஆகவில்லை

– உன் கண்ணீரின்

ஆகாரின் அழுகுரல் அன்று கேட்ட நான்

உந்தனின் குரலை கேட்பது உண்மையல்லோ

அன்னாரின் விண்ணப்பம் ஏங்கி கேட்ட நான்

உன் கதறலின் குரலைக் கேட்காமல் போவேனோ

– உன் கண்ணீரின்

உன் விழிகளில் வழிகின்ற கண்ணீர் துளிகளால்

என் பாதத்தைக் கழுவின நாளினை மறவேனே

அழுகையின் பள்ளத்தில் உருவ நடந்து – 2

அதை நீரூற்றாக்கி கொள்ளும் நாளிதுவே

– உன் கண்ணீரின்

கேட்பேன் பதில் கொடுப்பேன்– (4)