நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளத்தில் மகிழ்ச்சி நீர்தானையா

Ullaththil Makilchchi Neerthaanaiyaa

Fr. S. J. Berchmans

உள்ளத்தில் மகிழ்ச்சி நீர்தானையா

இல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்

என் தேவையெல்லாம் நீர்தானே

ஜீவனுள்ள நாளெல்லாம்

வழிகள் அனைத்தையும்

உம்மிடம் ஒப்படைத்தேன்

என் சார்பில் செயலாற்றுகிறீர்

எல்லாமே செய்து முடிப்பீர்

– என்

பட்டப்பகல்போல, (என்)

நீதியை விளங்கச் செய்வீர்

நோக்கி அமர்ந்திருப்பேன்

உமக்காய்க் காத்திருப்பேன்

– என்

கோபங்கள், எரிச்சல்கள்.

அகற்றி எரிந்து விட்டேன்

நம்பியுள்ளேன் உம்மையே.

நன்மைகள் செய்திடுவேன்

– என்

பாதத்தில் வைத்து விட்டேன்

பாரங்கள், கவலைகள் – உம்

தள்ளாட விடமாட்டீர்

தாங்கியே நடத்திச் செல்வீர்

– என்