துதி துதி துதி துதி என் மனமே
Thuthi Thuthi Thuthi Thuthi En Manamae
Thomas Prithvi
துதி துதி துதி துதி என் மனமே
துதி துதி துதி துதி என் மனமே
துதி துதி துதி துதி என் மனமே
து தி துதி துதி துதி துதி துதி
கர்த்தர் செய்த உபகாரங்களில்
ஒன்றாகிலும் நீ மறந்திடாதே
மனமே நீ மறந்திடாதே
து தி துதி துதி துதி துதி துதி
நடுவில் வந்து விட்டார்
தண்டனையை நீக்கிவிட்டார் உன்மேல்
கோபம் கொள்வதில்லை என்று
சத்தியம் பண்ணிவிட்டார் ஆகவே
துதி துதி துதி துதி துதி
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் பாவங்களை மன்னித்தாரே உன்
குற்றங்களை எண்ணமாட்டேன் என்று
வாக்கு உரைத்தாரே ஆகவே
துதி துதி துதி துதி துதி
பூமிக்கும் வானத்துக்கும்
எவ்வளவு உயரமோ
அவ்வளவு பெரியது
கர்த்தரின் கிருபையே ஆகவே
துதி துதி துதி துதி துதி
மேற்குக்கும் கிழக்குக்கும்
எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரமாய்
நீக்கினார் உன் பாவங்களை ஆகவே
துதி துதி துதி துதி துதி
உன் வாயை நன்மையால்
கர்த்தர் திருப்தியாக்குகிறார் உன்
வயது திரும்பவும் வால
வயது போலாகுமே ஆகவே
துதி துதி துதி துதி துதி