பாடல்
துதி கீதம் பாடுவோம்
Thuthi Geetham Paaduvom
துதி கீதம் பாடுவோம்
தூய தேவனின் நாமத்தை
தூதர் முதல் இரு சிறகினால்
தம் முகங்களை மூடுவார்
மறு இரு சிறகினால்
தம் பாதங்கள் மூடுவார்
பறந்தே பாடுவார்
தம் மறு இரு சிறகினால்
மகிமை மேல் மகிமையே
தேவ சந்நிதி மகிமையே
– துதி கீதம்
கர்த்தர் என்பதே
அவர் சொந்த நாமமாம்
யுத்தம் தன்னிலே
அவர் வல்ல தேவனாம்
சேனையதிபராய் வெண்
குதிரைமேல் பவனியே
– துதி கீதம்