நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பயத்தோடும் நடுக்கத்தோடும்

Payaththodum Nadukkaththodum

Chandrasekaran

பயத்தோடும் நடுக்கத்தோடும்

கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே

உம் பாதத்தில் நான்

ஜெபிக்கும் போது – ஐயா

அபிஷேகம் இறங்கணுமே – 2

சரவ சிருஷ்டிகரே என்னைப்

படைத்தவர் நீர் தானையா – 2

நீர் இல்லா என் வாழ்விலே

நிம்மதியில்லையையா

– பயத்தோடும்

ஒளியாய் வந்தவரே எந்தன்

உள்ளத்தில் வாருமையா

இந்த உலகில் சுடரொளியாய்

என் வாழ்வை மாற்றுமையா

– பயத்தோடும்

சத்திய தேவாவியே உந்தன்

பாதையில் நடத்துமையா

தேற்றரவாளன் நீரே-என்னை

தேற்றிட வாருமையா

– பயத்தோடும்