நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பரிசுத்த பரந்தாமனே

Parisuththa Paranthaamanae

Reenu Kumar

பரிசுத்த பரந்தாமனே

மகிமையின் மகாராஜனே

வல்லமையானவரே

அக்கினி அனலும் நீரே

என் மேல் இரங்குமைய்யா

உம் ஆவி ஊற்றுமைய்யா

என் நிலைமை மாற்றுமைய்யா

என் வாழ்வை தேற்றுமைய்யா

ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே

ஆவியே ஆவியே பரிசுத்ததின் ஆவியே

வற்றாத நதியாகவே

என் உள்ளத்தில் தங்கிடவே

நான் உம்மோடு கலந்திடவே

நீர் என்னுள் பெருகிடவே

– என் மேல் இரங்குமைய்யா…….