நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவமில்லாத ஆட்டுக்குட்டி

Paavamillaatha Aattukkutti

Sirkali Yesuprakasam

பாவமில்லாத ஆட்டுக்குட்டி

பாரச் சிலுவையை தோளில் ஏற்றி

பாதம் இடறி பாதை தவறி பதறிப்

பயணம் போவதெங்கே

பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு

பரமனும் பாதகர் நடுவில் நின்று

பால் மறவாத பாலனைப் போல

வாய் திறவாமல் போனதென்ன

– பாவமில்லாத

குற்றமில்லாத இரத்தம் ஆறாய்

குருசினில் ஓடுவதேன் பாராய்

உருகலையோ உன் மனமே

உணர்வில்லையோ உன் கல் மனமே

– பாவமில்லாத