பாடல்
நெஞ்சத்தில் தூய்மையுண்டோ
Nenjaththil Thooymaiyunntoo
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
இயேசு வருகிறார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார்
வருந்தி சுமக்கும் பாவம்
உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும்( 2 )
– -- நெஞ்சத்திலே
குருதி சிந்தும் நெஞ்சம்
உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
அவர் பாதம் வந்து சேரும்
அவர் பாதம் வந்து சேரும் ( 2 )
– -- நெஞ்சத்திலே