பாடல்
நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
Naan Uyirotirukkum Naalellaam
Thomas Prithvi
நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளழவும் என் தேவனே
கீர்த்தனம் பண்ணுவேன்
எனக்காய் மரித்த என்
தேவன் நீரே உந்தன்
அன்பை விட்டு விலகி நான்
எங்கே போவேன் எந்தன்
வாழ்நாளெல்லாம் உம்மை
புகழ்ந்து பாடுவேன் கடைசி
மூச்சிலும் சொல்வேன் இயேசு
நல்லவர் என்று
நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர்
என்னை வாழவைக்க ஒப்புக்
கொடுத்தீர் உம்மையே
வாதிக்க கொடுத்தீரே திரு
உடலை எனக்காய் உந்தன்
அன்பு பெரியதே உந்தன்
அன்பு பெரியதே - 2
ஈடு இணையற்றதே உந்தன்
கிருபை பெரியதே உந்தன்
கிருபை பெரியதே - 2
கிருபையான இயேசுவே
– -- நல்லவர் நீர்
பாவத்தின் முழு
உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கபட்டீரே என்னை இணைத்திடவே
– -- உந்தன்
சாபமுள் முடியை உம்
சிரசினில் சுமந்தீரே
சாபமாய் தொங்கினீரே
என்னை ஆசீர்வதிக்கவே
– -- உந்தன்