பாடல்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
Makilnthu Konndaaduvaen
Thomas Prithvi
மகிழ்ந்து கொண்டாடுவேன்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நீர் என் யெகோவா ரஃபா
சுகம் தரும் தெய்வம் உந்தன்
தழும்புகளால் சுகமானேன் எந்தன்
பெலவீனமும் என்னில் இல்லை
அதனால் கொண்டாடுவேன்
ஆடிப்பாடுவேன்
அதனால் கொண்டாடுவேன்
ஆடிப்பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நீர் என் யெகோவா யீரே என்
தேவைகளை சந்திப்பவர் உந்தன்
ஐசுவரியத்தின்படியே என்
குறைவுகளை நிறைவாக்கினீர்
– அதனால்
சர்வ வல்லவர் எல்ஷடாய்
மிகவும் அதிகமானவர்
நினைப்பதற்கும் மேலாய்
அதிகம் கொடுப்பவர்
– அதனால்
ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன்
பரிபூரணத்தை நான் அடைகிறேன்
நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு
எந்த குறைவும் இல்லை
– அதனால்