பாடல்
மான்கள் நீரோடை வாஞ்சித்து
Maankal Neerotai Vaanjiththu
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்தே கதறுமே
தஞ்சமே நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாய் இருக்கிறதே 2]
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே
– தஞ்சமே நீர்
யோர்தான் தேசத்திலும்
ஏனோன் மலைகளிலும்
சிறு மலைகளில் இருந்தும் உம்மை
நிதமும் நினைத்திடுவேன்
– தஞ்சமே நீர்
ஆத்துமா கலங்குவதேன்
தேவனே காத்திருப்பார்
அவரே என் இரட்சிப்பு தினமும்
அவரைத் துதித்திடுவாய்
– தஞ்சமே நீர்