பாடல்
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும்
Karththarai Thuthippathum Geerththanam Pannnuvathum
Moses Rajasekar
கர்த்தரை துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுவதும்
எவ்வளவு நல்லது – 2
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
சேனைகளின் கர்த்தாவே உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை – 2 – கர்த்தரை
உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமூகத்தண்டையிலே
தகவிலான் குஞ்சுக்கு கூடே – 2
– சேனைகளின்
ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளை பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது – 2
– சேனைகளின்
தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவ ஆலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம் – 2
– சேனைகளின்