கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
Karththar Nallavarae Avar Kirupai
Thomas Prithvi
கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே
பாடி போற்றிடுங்களே
தாழ்வில் இருந்த
நம்மையெல்லாம் மீட்டாரே
பாடி போற்றுங்களே - 2
அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார
வைத்தாரே உன்னதங்களிலே
அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார
வைத்தாரே உன்னதங்களிலே உம்மை
பாடுவேன் உம்மை
போற்றுவேன் உம்மை
பணிவேன்
இராஜாதி இராஜா நீரே (2)
கிருபையால் என்னை
மன்னித்தீர் தேவா
உம்மையன்றி யாரை பாடுவேன் - 2
எனக்காக அடிக்கபட்ட கிருபாதார
பலியே நீரே தேவா
எனக்காக அடிக்கபட்ட கிருபாதார
பலியே நீரே தேவா உம்மை
பாடுவேன் உம்மை
போற்றுவேன் உம்மை
பணிவேன்
இராஜாதி இராஜா நீரே (2)
என்றைக்கோ மரித்து
மறைந்துபோய் இருப்பேன்
(என்) வாழ்வினில் வராவிட்டால் - 2
மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர்
மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்)
கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் - 2