கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
Kannnneerin Jepaththai Kaettiraiyyaa
Ebenezer S
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம் பிடித்தென்னை நடத்தினீரே
வறட்சியை கண்ட நாட்களுக்கிடாய்
செழிப்பைக் காணச் செய்தீர்
நன்றி அய்யா நன்றி அய்யா
நன்மை செய்தீர் நன்றி அய்யா
நன்றி அய்யா நன்றி அய்யா
நடத்தி வந்தீர் நன்றி அய்யா
– கண்ணீரின்
என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே
நன்றி அய்யா நன்றி அய்யா
நன்மை செய்தீர் நன்றி அய்யா
நன்றி அய்யா நன்றி அய்யா
நடத்தி வந்தீர் நன்றி அய்யா
– கண்ணீரின்
குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே
நன்றி அய்யா நன்றி அய்யா
நன்மை செய்தீர் நன்றி அய்யா
நன்றி அய்யா நன்றி அய்யா
நடத்தி வந்தீர் நன்றி அய்யா
– கண்ணீரின்
வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே
நன்றி அய்யா நன்றி அய்யா
நன்மை செய்தீர் நன்றி அய்யா
நன்றி அய்யா நன்றி அய்யா
நடத்தி வந்தீர் நன்றி அய்யா
– கண்ணீரின்