பாடல்
கண்மணி போல் என்னைக் காப்பவரே
Kannmanni Pol Ennaik Kaappavarae
Reegan Gomez
கண்மணி போல் என்னைக் காப்பவரே
கருத்தாய் என்னை விசாரிப்பாரே
பாரங்கள் யாவும் சுமந்தார்
சந்தோஷம் நிறைவாய் தந்தார்
புலம்பல் மாற்றி ஆனந்தம் அளித்தார்
துதித்துப் பாடச் செய்தார்
– கண்மணி போல்
கண்ணீரை தேவன் துடைத்தார்
இதயம் பூரிக்குதே
மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி
எனக்குள் இல்லை வறட்சி
– கண்மணி போல்
வல்லமையுடைய தேவன்
நம்மைகள் எனக்கு செய்தார்
நேர்த்தியான வழியில் என்னை
என்றும் நடத்திடுவார்
– கண்மணி போல்