காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு
Kaalaiyil Elunthu Nee Karththarai Aaraaththiththidu
Bishop Gnanaprakasam
காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
இருளின் அதிகாரம் அகன்று போகட்டும்
இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும்
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
ஆராத்தித்திடு இயேசுவை
நீ ஆராத்தித்திடு இயேசுவை
– காலையில்
தூக்கத்தின் ஆவி கலைந்து போகட்டும்
துதியின் ஆவி உனக்குள் வரட்டும்
துதியின் ஆவி உனக்குள் வரட்டும்
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
ஆராத்தித்திடு இயேசுவை
நீ ஆராத்தித்திடு இயேசுவை
– காலையில்
காலையில் எழுந்ததும் கர்த்தரை தேடிடு
கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்
கர்த்தரை தேடினால் கிருபை கிடைக்கும்
துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு
போற்றிடு பாடிடு தொழுதிடு
ஆராத்தித்திடு இயேசுவை
நீ ஆராத்தித்திடு இயேசுவை
– காலையில்