பாடல்
ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே
Jeeva Thayaaparanae Aekathiriththuvanae
Moses Rajasekar
ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே
மேகமணாளனே துங்கமெய்தேவனே – 2
வாரும் வாரும் என்னுள்ளில் வாரும்
தாரும் தாரும் ஜீவ ஆவி தாரும் – 2
சோர்வான் சமயங்களில் என்
தளர்வான நேரங்களில்
மலரான உந்தன் பாதம்
அமர்ந்து நான் அழுதிடுவேன்
– வாரும்
தூற்றிடும் மனிதர்களின்
சாத்தானின் தந்திரங்கள்
சகித்திட பெலன் தாரும்
பொருத்திட கிருபை செய்யும் – 2
– வாரும்
சாவின் துக்கங்களில்
மரணத்தின் பள்ளங்களில் நீர்
என்னோடு இருந்தீரானால் எந்த
ஆபத்தும் வந்திடுமோ – 2
– வாரும்
உடைந்த நேரங்களில்
உள்ளத்தின் சோர்வுகளில்
ஆற்றிடும் என் பாதமே
தேற்றிட வாருமைய்யா – 2
– வாரும்