நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இது கர்த்தராலே வந்த காரியம்

Ithu Karththaraalae Vantha Kaariyam

Chandrasekaran

இது கர்த்தராலே வந்த காரியம்

நாமெல்லாம் ஒன்றாக களி கூருவோம்

ரெபேக்காளை ஈசாக்கோடு

இணைத்திட்ட தேவன்

இவர்களையும் இணைத்தார்

நாம் களிகூறுவோம்

களிகூறுவோம் – 2 இது

கர்த்தராலே வந்த காரியம்

நாம் வாழ்த்திடுவோம்

வாழ்த்திடுவோம்

கர்த்தராலே வந்த காரியம்

சகோதரியே மணவாட்டியே நீ

கோடா கோடியாய்

பெருகிட வாழ்த்துகிறோம்

சகோதரனே மணவாளனே நீ

கோடா கோடியாய்

பெருகிடவே வாழ்த்துகிறோம்

– நாம் களிகூறுவோம்

உன் பிள்ளைகள் பகைவர்களின்

வாசஸ்தலங்களை என்றும்

சுதந்தரிப்பார்

உன் சந்ததி பகைவர்களின்

வாசதலங்களை என்றும் சுதந்தரிப்பார்

– நாம் களிகூறுவோம்

வானத்திலும் பூமியிலும்

உண்டாகும் நன்மைகள்

என்றும் உனக்கு சொந்தம்

வல்லவரின் வார்த்தைகளோ

வாழ்நாட்கள் எல்லாம்

உன்னை வழிநடத்தும்

– நாம் களிகூறுவோம்