இன்னும் எத்தனை தூரம்
Innum Eththanai Thooram
Moses Rajasekar
இன்னும் எத்தனை தூரம்
பயணம் செய்யணும் நாதா
இன்னும் எத்தனை காலம்
பாடுகள் நாதா – 2
என்னால் முடியவில்லை
முடியவில்லை தேவா
உம் பெலன் தாங்க வேண்டும் நாதா – 2
நாதா இயேசு தேவா
தேவா இயேசு தேவா…. – 2
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் – 2
உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே
விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் – 2
வழுமாமல் வழி நடத்தி செல்லணும்
என் தேவனே
நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்
அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில்
ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே – 2
அலைபோல் வெள்ளம் என் மேல்
புரண்டு வந்தாலும்
மலை போல் வந்து நின்று தடுக்கும்
என் தேவனே – 2
நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்
உறவுகள் உதறு போது உந்தன் மார்பில்
சாய்குவேன்
விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம்
சேருவேன்
மார்போடு அணைத்து என்னை முத்தமிடும்
தெய்வமே
மறவாத உந்தன் அன்பை நினைத்து நான்
ஏங்குவேன்
நாதா இயேசு தேவா ….. – 2 – இன்னும்