பாடல்
இனியும் உம்மோடு கிட்டி சேர
Iniyum Ummodu Kitti Sera
இனியும் உம்மோடு கிட்டி சே ர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆற்றி கிருபை அளித்திடுமே
– இனியும்
பெலவீனன் என் அருகில்
பெலம் தாரூம் வந்தெனக்காய்
உம்மைப் போல கனி தரவே
உமதாவியால் நிறைத்திடுமே
– இனியும்
நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் நினைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே
– இனியும்