பாடல்
எத்தனையோ நாமங்கள் தேவனே
Eththanaiyo Naamangal Thaevanae
Gersson Edinbaro
எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கே பொருந்துமே
யேகோவா தேவனே எபிநேசர் பிரபுவே
இம்மானுவேலனே இயேசுவே
எல்ரோகி நாமம் உள்ளவர்
எங்களை காண்கின்ற தேவனாம்
எல்எலியோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்றாகுமே
– யேகோவா
என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல்லோரும் இன்று அழைக்கின்றோம்
நமக்கென்றும் துணையாய்
நம்மோடு இருப்பதால்
யேகோவா ஷபா என்று சொல்கிறோம்
– யேகோவா