பாடல்
என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
Entum Maaraathavar Neer Ennai Maravaathavar
Fr. S. J. Berchmans
என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்
என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில்
மலைகள் விலகினாலும்
பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்
மாறாததும் என்றுமே உம் கிருபை
மண்ணிலே என் ஆனந்தமே
– என்றும்
உந்தன் மறைவினிலே
தங்கி நான் இருப்பேன்
உந்தன் சிறகுகளே என் தஞ்சம்
நீரே என் அடைக்கலமே
– என்றும்
உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்
எங்கும் படர்ந்திடுவேன்
சுத்தம் செய்திடுவீர் நீர் என்னை
நித்தம் கன் கொடுப்பேன்
– என்றும்