பாடல்
எனக்காகவே யாவையும்
Enakkaakavae Yaavaiyum
Chandrasekaran
எனக்காகவே யாவையும்
செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும்
சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
அதிகமாக தருபவரே – 2
நான் எனது பிள்ளைக்கு
நல்ல ஈவை கொடுக்கிறேன்
பரம பிதா அதைப் பார்க்கிலும்
கொடுத்திடுவாரே – 2
– நினைப்பதற்கும்
அன்றாடம் வேண்டிய
ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல்
காக்கும் தேவனே
– நினைப்பதற்கும்
ஆபிரகாமை அழைத்தீரே
ஆசீர்வாதம் கொடுத்தீரே
அதுபோல என்னையும்
ஆசீர்வதியும்
– நினைப்பதற்கும்