பாடல்
அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே
Anuthinamum Unnil Naan Valarnthidavae
Sirkali Yesuprakasam
அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே நின்
அனுகிரகம் தரவேண்டுமே
என் இயேசுவே நின்
அனுகிரகம் தரவேண்டுமே
என்னால் ஒன்றும் கூடாதய்யா
உம்மால் யாவும் கூடும்
என் ஞானம் கல்வி செல்வம்
எல்லாம் ஒன்றுமில்லை குப்பை
என்று எண்ணுகின்றேன்
என் மீது நியாயங்கள் அழுக்கான
கந்தல்கள் என்று உணர்ந்தேன்
என் இயேசுவே என் இயேசுவே
– அனுதினமும்
அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
அவனியில் உமக்காய் உழைத்திடவே
அர்பணிக்கின்றேன் இன்றே
என்னை ஏற்றுக்கொள்ளும்
என் இயேசுவே என் இயேசுவே
– அனுதினமும்