பாடல்
அஞ்சிடேன் ஒருபோதும்
Anjitaen Orupothum
Premji Ebenezer
அஞ்சிடேன் ஒருபோதும்
பதறிடேன் ஒருபோதும்
இகழ்ந்திடேன் ஒருபோதும்
கலங்கிடேன் ஒருபோதும்
புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்
அமர்ந்து தண்ணீரண்ட நடத்துகிறார்
என் ஆத்துமா தேற்றுகிறார்
தன் நாமத்தால் நீதிமான் ஆக்கினார்
கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
நான் தாழ்ச்சி அடையேன் என்றும்
அவர் எந்தன் அருகில் இருப்பதால்
நான் பதறிடேனே ஒருபோதும்
சோர்ந்திடேன் ஒருபோதும்
சலித்திடேன் ஒருபோதும்
தயங்கிடேன் ஒருபோதும்
தளர்ந்திடேன் ஒருபோதும்
மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்
என் மீட்பரோ ஜீவிக்கிறார
தினமும் என்னை பாதுகாக்கிறார்
– கர்த்தர் என் மீட்பர்