அலையலையாய்
Alaiyalaiyaay
Chandrasekaran
அலையலையாய் வரும் ஆசீர்வாதம்
அது தேவனின் ஆசீர்வாதம்
அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால்
என்றும் மாறாத ஆசீர்வாதம்
ஆசீர்வாதங்கள்
ஆசீர்வாதங்கள்
ஆசீர்வாதங்கள்
ஆசீர்வாதங்கள்
ஆபிரகாமை தேவன் அழைக்க
அவன் கீழ்படிந்தானே
அசைவில்லாத விசுவாசம் தன்
வாழ்வினால் அடைந்தானே
அதுவே அவனது ஆசீர்வாதம்
அதுபோல உன்னை ஆசீர்வதிப்பார்
– அலையலையாய்
வானத்து நட்சத்திரங்கள் போல
ஆசீர்வாதம் அடைந்தான்
கடற்கரை மணலை போல ஜனம்
தரிசனம் கண்டானே
அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்
அதுபோல் உன்னை ஆசீர்வாதிப்பார்
– அலையலையாய்
வானத்து நட்சத்திரங்கள் போல
ஆசீர்வாதம் அடைந்தான்
கடற்கரை மணலை போல ஜனம்
தரிசனம் கண்டானே
அதுபோல் உன்னை அழைத்தார் தேவன்
அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார்
– அலையலையாய்
தேவன் சொன்ன வார்த்தைகளை
விசுவாசத்தால் காத்துக்கொண்டால்
கன்மலை மேல் உள்ள வீடாய்
உன்னை ஆசீர்வதிப்பாரே
கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்
கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்
– அலையலையாய்