பாடல்
அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்
Alaiththavar Yesu Entum Nadaththuvaar
Sirkali Yesuprakasam
அழைத்தவர் இயேசு என்றும் நடத்துவார்
அஞ்சாதே மகனே அஞ்சாதே மகளே
உலத்தோற்றம் முன்னாலே
உன்னை அறிந்தவர்
உண்மை அன்பு பாசத்தோடு
உன்னை அழைத்தவர்
உன்னை அழைத்தவர்
நன்மை அளிப்பவர்
ஒருபோதும் மறவாமல்
உன்னை தாங்குவார்
– அழைத்தவர்
உன் கண்ணீர் யாவையும் தன்
துருத்தியில் அடைப்பார்
உன் கவலை கஷ்டங்களை
துரத்தியே அடிப்பார்
கண்ணை காத்திடும்
இமையைப் போலவே
உன்னை காப்பாரே
உன்னதர் இயேசு
– அழைத்தவர்