பாடல்
ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்
Aaraathanaiyil Thaevanodu Innainthiduvaen
Bishop Gnanaprakasam
ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்
நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
– ஆராதனையில்
தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன்
தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
– ஆராதனையில்
இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே
உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
– ஆராதனையில்
பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே
உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்
இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்
பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
– ஆராதனையில்