snippets
நற்செய்தி அறிவித்தல்
Jenophene Abraham
இந்தியாவுக்கு சுவிசேஷகனா ஜெர்மனியிலிருந்து வந்த சீன் பால்க்க என்பவரை ஜெர்மன் தேசத்து அரசன் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தபோது, அவருக்கு 23 வயது. அவர் தரங்கம்பாடி என்ற இடத்தில் வந்து இறங்கினபோது, அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அற்பமா எண்ணினார்கள். அவருடைய இருதயம் மிகவும் பெலவீனப்பட்டுப் போயிருந்தது. அவருடைய சுய சரித்திரத்தை வாசித்துப்பாருங்கள்! ஒரு நாளில், ஒரு மனிதனுக்காவது நற்சேதியை அறிவிக்காமல், என் வாழ்க்கையை கழித்ததேயில்லை என்று குறிப்பிடுகிறார்.
J
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.