snippets
அளவில்லா ஆண்டவரின் அன்பு
Jenophene Abraham
நான் யேசுவிடம் சென்று என மீது "எவ்வளவு" அன்பு வைத்துள்ளீர் என கேட்டேன்;
தன் இரு கரங்களையும் விரித்த அவர் "இவ்வளளவு" என கூறி தன் ஜீவனை எனக்காக கொடுத்தார்.
அவரின் அன்பிற்கு ஆழம், அகலம் எதுவும் உண்டோ!
J
எழுதியவர்
Jenophene Abraham
கிறிஸ்துவை நேசிக்கும் இதயத்துடன், தமிழ் வாசகர்களுக்கு ஆசீர்வாதமான கட்டுரைகளையும் சரித்திரங்களையும் தேடித் தொகுத்து பகிர்கிறேன்.